மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிராம சேவகரை அச்சுறுத்திய சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு ஹெரோயின் கடத்திய நபர் ஒருவர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார். அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து இன்று பிற்பகல் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் பின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் திறமையுடைய…
பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தில் பொறியியலாளர் ஒருவர் அமர்ந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இதற்கு தேவையான 10,000 கோடி அமெரிக்க டாலர்களை திரட்டித் தரவும் ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 196 நாடுகள் இன்று கூட்டுப் பிரகடனம் செய்துள்ளன.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அமெரிக்கா, ரஷியா மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓய்வுபெற்ற ராணுவ லெப்டினென்ட் மைக்கேல் ஃபிளின் என்பவரை அந்நாட்டின் அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
துருக்கி நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் செப்பு சுரங்கத்துக்குள் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுரங்கத்துக்குள் புதையுண்டிருக்கும் 13 தொழிலாளர்களை மீட்பதற்கான தேடும் பணிகள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன.