தென்னவள்

ஊசி போட்டபோது ஏற்பட்ட அலர்ஜியால் பலியான பேராசிரியையின் உடல் பிரேத பரிசோதனை

Posted by - November 19, 2016
காய்ச்சலுக்கு ஊசி போட்டபோது ஏற்பட்ட அலர்ஜியால் பலியான பேராசிரியை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
மேலும்

சென்னை உணவகத்தில் ‘டிரம்ப் தோசை’ அறிமுகம்

Posted by - November 19, 2016
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பெயரில் சென்னையில் உள்ள உணவகம் ஒன்று தோசையை அறிமுகம் செய்துள்ளது.
மேலும்

பொது சிவில் சட்டம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்துவதா?

Posted by - November 19, 2016
பொது சிவில் சட்டத்தை ஆதரித்து இந்து மக்கள் கட்சியினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் தீட்சிதர்களுக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும்

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு

Posted by - November 19, 2016
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
மேலும்

இரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை : 02

Posted by - November 19, 2016
அந்த அறிக்கையில் பொதுப்பட சிறீலங்கா காவல்துறை தென்பகுதியில் செய்த தவறுதலான கொலைகளுடன் கலந்து எழுதப்யபட்டிருந்ததானது, வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட- முதலீட்டுக்கெதிரான சூழலைஉருவாக்கும் தந்திரத்தை மறைக்க வழிவகுத்துள்ளது. – லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.
மேலும்

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி இடைநிறுத்தப்பட்டதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது-சீனா

Posted by - November 18, 2016
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி இடைநிறுத்தப்பட்டதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உறுதிப்படுத்தவேண்டுமென சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியரை கைதுசெய்ய சர்வதேச பிடிவிறாந்து!

Posted by - November 18, 2016
லங்கா ஈ நியூஸ் என்ற சிங்கள இணையத்தளத்தை இயக்கும் சந்தருவான் சேனாதீரவைக் கைதுசெய்ய சர்வதேச பிடிவிறாந்தைப் பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

கடும்போக்கு பிக்கு அமைப்புக்கள் இணைந்து புதிய தேரர் பிரிவு(நிகாயா) உதயம்?

Posted by - November 18, 2016
கடந்த காலங்களில் தனித் தனியாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பலவும் ஒன்றுசேர்ந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை அமைப்பதற்குத் தயாராகிவருவதாக தெரியவந்துள்ளது.
மேலும்

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 32 இலங்கையர்கள் இணைந்துள்ளனர் – அரசாங்கம்!

Posted by - November 18, 2016
ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இலங்கையிலிருந்து 32பேர் இணைந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்