பொது சிவில் சட்டத்தை ஆதரித்து இந்து மக்கள் கட்சியினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் தீட்சிதர்களுக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
அந்த அறிக்கையில் பொதுப்பட சிறீலங்கா காவல்துறை தென்பகுதியில் செய்த தவறுதலான கொலைகளுடன் கலந்து எழுதப்யபட்டிருந்ததானது, வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட- முதலீட்டுக்கெதிரான சூழலைஉருவாக்கும் தந்திரத்தை மறைக்க வழிவகுத்துள்ளது. – லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி இடைநிறுத்தப்பட்டதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உறுதிப்படுத்தவேண்டுமென சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் வலியுறுத்தியுள்ளார்.
லங்கா ஈ நியூஸ் என்ற சிங்கள இணையத்தளத்தை இயக்கும் சந்தருவான் சேனாதீரவைக் கைதுசெய்ய சர்வதேச பிடிவிறாந்தைப் பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த காலங்களில் தனித் தனியாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பலவும் ஒன்றுசேர்ந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை அமைப்பதற்குத் தயாராகிவருவதாக தெரியவந்துள்ளது.