தென்னவள்

கொழும்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் மாநாடு

Posted by - November 21, 2016
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் கோரிக்கைகள் தொடர்பில் தெற்கு மக்களிற்கு விளக்கமளிக்க ஊடக சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் காவல்துறையினர்மீது மிளகாய்ப்பொடி வீச்சுத் தாக்குதல்!

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் துன்னாலை வடக்குப் பகுதியில் காவலரணில் காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது நேற்று நள்ளிரவு மிளகாய்ப்பொடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்களைப் பறிக்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.
மேலும்

ஐ.நாவில் சிறிலங்காவின் படுதோல்வி

Posted by - November 21, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறுகிறது. அண்மையில் இந்த ஆணைக்குழு சிறிலங்காவில் நிலவும் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இன்னமும் அங்கு நிலைமை சீரடையவில்லை எனவும்…
மேலும்

நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது: ஜி.கே.வாசன்

Posted by - November 21, 2016
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டி உள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி சந்தைக்கு நேற்று காலை சென்றார்.
மேலும்

எகிப்து நாட்டில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலை துண்டிப்பு

Posted by - November 21, 2016
ஈராக், சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர், அங்குள்ள சினாய் தீபகற்ப பகுதியில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
மேலும்

தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபரிடம் விரைவில் விசாரணை

Posted by - November 21, 2016
தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபர், பார்க் ஹியுன் ஹையிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தலைமை அரசு வக்கீல் கூறினார்.
மேலும்

எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது

Posted by - November 21, 2016
பணம் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

Posted by - November 21, 2016
வங்கிகளில் மக்கள் சிரமப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

ஏழைகள் தினமும் வங்கிக்கு செல்வதில்லை அப்படி சென்றால் அவர்கள் ஏழைகள் இல்லை

Posted by - November 21, 2016
கறுப்பு பணத்தை வெளியில் கொண்டு வரும் நோக்கத்தில், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என, அரசு அறிவித்த நாள் முதல் வங்கிகளில் மக்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. பாமர மக்கள் அவதிப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. வங்கி ஏ.டி.எம்., இயங்கவில்லை பணம்…
மேலும்

இருளில் மூழ்கிய ஜி.எஸ்.டி., சாலையால் ஆபத்து

Posted by - November 21, 2016
நெடுஞ்சாலைத் துறை, தாம்பரம் நகராட்சி இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஒன்றரை மாதங்களாக, ஜி.எஸ்.டி., சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை; இதனால், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
மேலும்