யாழ்ப்பாணம் துன்னாலை வடக்குப் பகுதியில் காவலரணில் காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது நேற்று நள்ளிரவு மிளகாய்ப்பொடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்களைப் பறிக்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறுகிறது. அண்மையில் இந்த ஆணைக்குழு சிறிலங்காவில் நிலவும் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இன்னமும் அங்கு நிலைமை சீரடையவில்லை எனவும்…
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டி உள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி சந்தைக்கு நேற்று காலை சென்றார்.
பணம் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கிகளில் மக்கள் சிரமப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கறுப்பு பணத்தை வெளியில் கொண்டு வரும் நோக்கத்தில், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என, அரசு அறிவித்த நாள் முதல் வங்கிகளில் மக்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. பாமர மக்கள் அவதிப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. வங்கி ஏ.டி.எம்., இயங்கவில்லை பணம்…
நெடுஞ்சாலைத் துறை, தாம்பரம் நகராட்சி இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஒன்றரை மாதங்களாக, ஜி.எஸ்.டி., சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை; இதனால், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.