தென்னவள்

நெல்லிக்குப்பம் தொகுதியில் நாராயணசாமி வெற்றி

Posted by - November 22, 2016
புதுச்சேரி சட்டசபைக்குட்பட்ட நெல்லிக்குப்பம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முதல் மந்திரியுமான நாராயணசாமி 11 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்

ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

Posted by - November 22, 2016
ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை இந்தியாவை பின்பற்ற வேண்டும்!! 5000 ரூபா நாணயத் தாளை தடை செய்ய வேண்டும்!!

Posted by - November 21, 2016
இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை இலங்கை அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சர்வதேச ரீதியில் போராட்டம்!

Posted by - November 21, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
மேலும்

ஆட்சியாளர்கள் முட்டாள்களாக இருப்பதாலேயே இனப்பிரச்சனைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றது!

Posted by - November 21, 2016
நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆயுதப் போராட்டத்தால் முடியாததை மென்வலு அரசியலால் சாதித்துள்ளோம்!

Posted by - November 21, 2016
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின்மூலம் சாதித்ததைவிட மென்வலு அரசியலினாலே பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட ‘மாமனிதர்’ – அருந்தவபாலன் கவலை

Posted by - November 21, 2016
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலைக்கல்லின் அடியில் ‘மாமனிதர்’ என்று குறிப்பிடாதது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருப்பதாகவும்  அது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் தலைவர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவின் ஆதரவு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லை!

Posted by - November 21, 2016
இந்தியாவின் ஆதரவு சிறீலங்காவுக்கு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லையென அமைச்சர் எஸ்பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவில் மீண்டும் இனவாதம் மேலோங்கியுள்ளது – மனித உரிமை அமைப்புக்கள் கவலை!

Posted by - November 21, 2016
சிறீலங்காவில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
மேலும்