தென்னவள்

‘சிங்களவர்களுக்கு நாம் எதிரிகள் அல்லர்’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 23, 2016
“இந்த நாட்டின் வடக்கு – தெற்கு மக்களுக்கிடையே இந்தளவு பிரச்சினை ஏற்பட, மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம்.  நாம் ஒன்று சொன்னால் மற்றொன்றைக் கூறுகின்றனர். சிங்கள மக்களுக்கு நாங்கள், ஒருபோதும் எதிரிகள் அல்லர். ஆனாலும், சமஷ்டி முறையே எமக்கு வேண்டும்”…
மேலும்

மற்றுமொரு ஆபத்தான கட்டத்தில் கருணா! விரைவில் கைது செய்ய வாய்ப்பு!

Posted by - November 23, 2016
கருணா தரப்பிற்கு துப்பாக்கி வழங்கி ரவி ராஜை கொலை செய்த முறை தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

காரைதீவில் கைக்குண்டு மீட்பு

Posted by - November 23, 2016
அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் வீதியொன்றில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, கைக்குண்டு ஒன்றை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) மாலை மீட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள கந்தசாமி கோவில் வீதி 2ஆம் குறுக்கு வீதி புனரமைக்கப்பட்டது.
மேலும்

‘வடக்கில் கைதாவோரை கொழும்பில் நிறுத்த முடியாது’

Posted by - November 23, 2016
‘வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படாது, வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்துகின்ற செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்துக்கும் அரசியல் சிவில் சட்டத்தினையும்…
மேலும்

சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தின் நம்பிக்கை மற்றும் கௌரவத்தை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டார்

Posted by - November 23, 2016
நாடாளுமன்றத்தின் சபையமர்வுகள் இன்றுக்காலை 9:30 முதல் மாலை 6:30 வரையிலும் நேரலை செய்யப்படுவதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மிகமிக கவனமாக உரையாற்றவேண்டும் என்றும்  குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போதும் பொறுப்பற்றவிதத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டாம்
மேலும்

‘முஸ்லிம் வரலாற்றுக்கு ஆப்பு; தமிழர்களின் வரலாறு அழிப்பு’ -சிறிதரன்

Posted by - November 23, 2016
“ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் ஒன்றுமே இல்லை.
மேலும்

மஹிந்தவின் ஆலோசகராக வாசுவின் மனைவி

Posted by - November 22, 2016
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் தனது மனைவி 10 வருடங்களாக ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசகராக கடமையாற்றினார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்திலிருந்து 21 அகதிகள் தாயகம் திரும்பினர்!

Posted by - November 22, 2016
தமிழகத்திலிருந்து இன்று 21 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐநாவுக்கான அகதிகளுக்கான ஆணையகத்தினால் இன்று தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல்

Posted by - November 22, 2016
சிறீலங்கா புலனாய்வுப் படைப்பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.
மேலும்