தென்னவள்

ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது

Posted by - November 23, 2016
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர் தெரிவித்தார்.இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும்

வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை

Posted by - November 23, 2016
வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும்

அசோகா விடுதியை விடுவிக்குமாறு கோரி காவல்துறைமா அதிபருடன் பேசுவேன்!

Posted by - November 23, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் காவல்துறையினர் வசமுள்ள அசோகா விடுதியை விடுவிக்குமாறு விரைவில் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன் பேச்சு நடாத்தவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - November 23, 2016
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறீலங்கா மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன்கள் பயிற்சி!

Posted by - November 23, 2016
சிறீலங்கா கடற்படையினரால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன் படையினர் திருகோணமலைக் கடற்பரப்பில் பயிற்சியளிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
மேலும்

எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில்

Posted by - November 23, 2016
தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வைத்தியக் கலாந்தி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
மேலும்

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18,750 பேருக்கு இரட்டை

Posted by - November 23, 2016
கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 18,750 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

கூட்டமைப்பும் சேர்ந்து தமிழ்மக்கள் தலையில் பூச்சுற்றப்போகின்றதா? சி.அ.ஜோதிலிங்கம்

Posted by - November 23, 2016
ஊடகச் செய்திகளின் படி புதிய யாப்பு முயற்சிகள் இறுதிக்கட்ட நிலைக்கு வந்துள்ளன. 19 ஆம் திகதி அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான உப குழுக்கள் தமது அறிக்கையினைஅரசியல் அமைப்பு பேரவையிடம் சமர்ப்பித்துள்ளன.
மேலும்

ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை

Posted by - November 23, 2016
இனிவரும் நாட்களில் ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தேசிய சிந்தனை ஒன்று இலங்கை ஊடகங்களுக்கு உள்ளது!

Posted by - November 23, 2016
உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தேசிய சிந்தனை ஒன்று இலங்கை ஊடகங்களுக்கு உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்