தென்னவள்

பிரமாண்டமான ஆடம்பர பங்களாவில் குடியேறிய சந்திரசேகர ராவ்

Posted by - November 24, 2016
1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட பிரமாண்டமான ஆடம்பர பங்களாவில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் குடியேறினார்.தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மேலும்

ஜனநாயகத்தை காக்கும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 24, 2016
ஜனநாயகத்தை காக்கும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.தி.மு.க. பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

அமெரிக்காவிற்கான ஐ.நா. தூதராக இந்திய வம்சாவளி பெண்

Posted by - November 24, 2016
அமெரிக்காவிற்கான ஐ.நா தூதராக இந்திய வம்சாவளி பெண்ணை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே (வயது 44), தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தற்போது பதவி வகித்து வருகிறார். குடியரசுக் கட்சியின் இளம் தலைமுறைத் தலைவர்களில்…
மேலும்

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி பெண் எம்.பி.யை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 24, 2016
பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு தொடர்பான பிரச்சாரத்தின்போது தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி.யை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு

Posted by - November 24, 2016
எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் வினாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி

Posted by - November 24, 2016
அமெரிக்காவில் ‘ஜியோபார்டி டீன் டோர்னமென்ட்’ என்ற பெயரில் டெலிவிஷனில் ஆண்டுதோறும் நடத்துகிற வினாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சுமார் ரூ.67 லட்சம் வென்றார்.
மேலும்

சீனாவில் மின்உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்து 40 பேர் பலி

Posted by - November 24, 2016
சீனாவில் மின்உற்பத்தி நிலைய கட்டுமானப் பணியின்போது கட்டுமானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

யாழ் மாவட்டச் செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம்

Posted by - November 23, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமுக பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும்

நாளைய தினம் பத்திரிகைகளில் “ராஜபக்ஷ பொய் கூறினார் – ராஜித சொல்கிறார்”

Posted by - November 23, 2016
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்துவது குறித்தோ எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்