சர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன் எலோசியஸ் சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர்களை இத்தாலிக்கு அனுப்பி வைக்க ஊவா மாகாண முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கத்தினால் கூட தடுத்து நிறுத்தமுடியாது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
“மச்சான், ஆமி கிட்ட வந்திட்டுது, நான் முன்னுக்கு போகப் போறன், என்ட பிள்ளைகளை பார்த்துக் கொள்ளடா” ஆனந்தபுரம் சமரின் இறுதி நாளொன்றில், லண்டனில் இருக்கும் நண்பனொருவனை தொடர்பு கொண்ட சிவகுமரன் (சேரலாதன்) கூறிய கடைசி வசனங்கள் அவை. இறுதி யுத்தம் தொடங்கிய…
சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளது. இது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளது. இது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 நாட்களில் கூடுதல் தண்ணீர் திறப்பதாக ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்து இருப்பதாக தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு வருகை பகுதியில் பணத்தை மாற்றுவதற்காக வங்கிகள் சார்பில் 6 புதிய கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.