தென்னவள்

‘அந்தத் தருணம்…’ – போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் ஜே.டி.வான்ஸ் விவரிப்பு

Posted by - April 22, 2025
போப் பிரான்சிஸை சந்தித்த கடைசி உலகத் தலைவராக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறியப்படுகிறார். அந்தச் சந்திப்பு குறித்து ஜே.டி.வான்ஸ் விவரித்துள்ளார்.
மேலும்

‘சீர்திருத்தங்களை ஆதரித்தவர்!’ – போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்

Posted by - April 22, 2025
 கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அமைச்சர்களுக்கும் அரசு மீது அதிருப்தி: வானதி விமர்சனம்

Posted by - April 22, 2025
திமுக அரசின் மீது மக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மதங்களை கடந்து உலக மக்களை நேசித்தவர் போப் பிரான்சிஸ்: முதல்வர், அரசியல் தலைவர்கள் இரங்கல்

Posted by - April 22, 2025
போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அவர் மதம் கடந்து மக்களை நேசித்தவர் என புகழாரம் சூட்டியுள்ளனர்.
மேலும்

புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள்

Posted by - April 22, 2025
தமிழகத்தில் 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
மேலும்

அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும்; 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்தும் – இபிஎஸ் நம்பிக்கை

Posted by - April 22, 2025
நாங்கள் கூட்டணி வைத்தால் முதல்வர் ஏன் பதறுகிறார்? அதிமுக வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும், திமுகவை வீழ்த்தும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

“பெரியார் பேசாத எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை!” – கே.எஸ்.அழகிரி கருத்து

Posted by - April 22, 2025
பெண்கள் குறித்து அவதூறாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு தான். ஆனால், பெரியார் பேசாத எதையும் அவர் பேசவில்லை என, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
மேலும்

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது! – செ.நிலாந்தன்

Posted by - April 22, 2025
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது என ஊடகவியலாளரும் செங்கலடி தளவாய் வட்டார தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான செ.நிலாந்தன் தெரிவித்தார்.
மேலும்

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகக் கூடியது

Posted by - April 22, 2025
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்…
மேலும்