தென்னவள்

கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

Posted by - April 12, 2025
கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 106 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மலேசியாவில் மின்சாரம் தாக்கியதில் இலங்கையைச் சேர்ந்த இளைஞனும் அவரது வளர்ப்பு நாயும் உயிரிழப்பு

Posted by - April 12, 2025
மலேசியாவில் மின்சாரம் தாக்கியதில் இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

பட்டலந்த விவாதத்தால் அரசாங்கத்துக்கே பாதிப்பு ஐ.தே.க.வின் தவிசாளர் வஜிர கூறுகிறார்

Posted by - April 12, 2025
ஜனநாயகத்துக்கு தோட்டாவால் அச்சுறுத்தல் ஏற்படும்போது பெரும்பான்மையானவர்களின் விருப்பத்துக்கு அமைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் அவ்வாறு செயற்படுவது நல்லதாகவும் இருக்கலாம் மோசமானதாகவும் இருக்கலாம்.  இவ்வாறான நிலைமையில்  பட்டலந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் அதன் பாதிப்பு அரசாங்கத்துக்கு ஏற்படுமென…
மேலும்

அமெரிக்க வர்த்தகத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது

Posted by - April 12, 2025
இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர தீர்வை  வரி குறித்து அமெரிக்காவின் வர்த்தக துறை பிரதிநிதிகளுடன் சுமுகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.கிடைக்கப்பெற்றுள்ள 90 நாட்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோமென தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும்

வரவு – செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக பயன்படுத்த உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்க முன்வாருங்கள்

Posted by - April 12, 2025
வரவு – செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
மேலும்

பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்துக்கு வழிகோலுகின்றன

Posted by - April 12, 2025
பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை எனவும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கிறது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

வெளிநாட்டு பல்கலைகழகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை

Posted by - April 12, 2025
நாட்டில் நடத்திச் செல்லப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழக கிளைகள் மற்றும் வளாகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி,உயர் கல்வி,தொழிற்கல்வி அமைச்சின் பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

எம்மைத்தவிர எவராலும் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது – ஜனாதிபதி அநுர

Posted by - April 12, 2025
நாட்டில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எமக்கு பல தசாப்தங்களுக்கு பின்னர் வாய்ப்பு கிட்டியுள்ளது.  நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.எம்மைத் தவிர வேறு எவராலும் அதனை செய்ய முடியாது.  நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாக்கு பிடிக்கக்கூடிய தளம்பாத பொருளாதாரத்தை  உருவாக்குவதற்கு தேவையான…
மேலும்

மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம்

Posted by - April 12, 2025
தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக  தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது…
மேலும்

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Posted by - April 12, 2025
பண்டிகை காலத்தில்  போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்