தென்னவள்

மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் இன்று திறந்து வைப்பு

Posted by - March 29, 2025
நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தின் ‘ரஜலுணு’  உப்பு உற்பத்தி இன்று(29.03.2025)ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

வெளிநாட்டில் பிடித்துவைக்கப்பட்டுள்ள ஜேர்மன் செவிலியர்: விடுவிக்க கோரிக்கை

Posted by - March 29, 2025
செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும் ஜேர்மானிய செவியர் ஒருவர் ஏழு ஆண்டுகளாக சோமாலியா நாட்டில் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி 7 ஆண்டுகள் சிறை செல்லலாம்

Posted by - March 29, 2025
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸி, ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை செல்லக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை

Posted by - March 29, 2025
நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. இதனால், தலைநகர் காத்மாண்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மேலும்

மியான்மர், தாய்லாந்து பூகம்ப பலி 1000-ஐ கடந்தது: ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவிக்கரம்!

Posted by - March 29, 2025
மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. உணவு, கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான…
மேலும்

“நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு” – அன்புமணி காட்டம்

Posted by - March 29, 2025
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.…
மேலும்

“உதயநிதி பேச்சுக்கு ‘ஜால்ரா’ போட மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை” – ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

Posted by - March 29, 2025
திமுக எம்எல்ஏ-க்களை போல் உதயநிதி பேச்சுக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக கூறினார்.
மேலும்

“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

Posted by - March 29, 2025
விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை அமைச்சரிடம் பெண் ஒருவர் திடீரென எழுந்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, அமைச்சர் அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்றார்.
மேலும்

திருவள்ளூர் – செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 55 பேர் மீட்பு

Posted by - March 29, 2025
பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 55 பேர் மீட்கப்பட்டனர்.
மேலும்

‘தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவை அதிமுக ஆதரிக்கிறது’ – தமிழன் பிரசன்னா கருத்து

Posted by - March 29, 2025
 “தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவை அதிமுக ஆதரிக்கிறது” என காவேரிப்பட்டணத்தில் நடந்த திமுக இளைஞரணி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் செய்தி தொடர்பு பிரிவு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்தார்.
மேலும்